என் பிரிவுக்கும், தனித்த இரவுக்கும் பொருள்
கொடுத்த காதலை கொடுத்த நீ
என்னோடு இல்லை இன்று தோழி....
நான் கண்ட பொருளை, உனை கண் கொண்டு
கண்டு உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன்..
என்னை தாண்டி என்னுள் வந்த நீ
விண்ணை தாண்டி வருவாயா?
Friday 2 April 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வணக்கமுங்க..
உங்க தளத்தில் நல்ல ஆக்கம் தானே பகிரப்படுகிறது. அப்புறம் ஏன் ஆபாச தளத்திற்கான செட்டிங் செய்து விட்டுள்ளிர்கள். மாற்றிவிடுஙகள்
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்
Post a Comment