நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Friday 2 April 2010

பொம்பளை மனசு புரியல நண்பா...

கம்பியூட்டர் வந்த காலத்திலும்....
பொம்பளை மனசு புரியல நண்பா...
மனசையும் கூட மணிபர்சில்.......
மறைச்சு வைப்பா பொம்பள தான்பா..........
கனவுகளை கொடுத்துவிட்டு......
கண்ணிரண்டைக் கேட்பது காதலா....
சிறையினிலே அடைத்துவிட்டு......
சிறகுகள் தருவது காதலா............
குடித்திருந்தால் ஊர் விலகும்.......
நினைவுகள் விலகுவதில்லையே.....
எனை......மறந்த போதையிலும்.........
புலம்பினேன் அவள்பேர் சொல்லியே
மறப்பதற்காவொரு ஞாபகம் ஹு
இழப்பதற்கா அவள் பூமுகம்......
நடப்பதெல்லாம் வெறும் நாடகம்...........
அணைந்துவிடாது காதலின் தீபம்.............

No comments: