நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday, 17 December 2009

மறுபடியும் வருவேன்

உணர்ந்தேனே என்னில்
உன்னை உருக்காதே மீண்டும் என்னை
நீ தந்த சாபம்காதல் நினைவாலே தவித்தேன் பெண்ணே
நீயின்றி துடித்தேன் கண்ணே விழி என்று உன்னைக்கானும்
தனமுன்னை தேடித்தேடி தேய்ந்தேதான் போனேன் மானே
மரணந்தான் வந்தால் கூட மறுபடியும் வருவேன் நானே

No comments: