அன்னை மடி வீழ்ந்து
ஆசை தீர அழ வேண்டும்...
ஏதேதோ காரணங்கள், எண்ணமெல்லாம் ஓரிடத்தில்...!
உறக்கமில்லை என்றாலும்
இமையிரண்டும் மோதிக்கொள்ளும்...
முட்டி வந்த கண்ணீரை
மூடி வைத்தே முற்றும் சொல்லும்...!
Thursday 17 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment