நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday 17 December 2009

ஈரமாய் மிஞ்சும்

காலங்கள் போகும்
இது கதையாகிப்போகும்
உன்னோடு வாழ்ந்த ஞாபகம்
மட்டும் நெஞ்சினில் ஈரமாய் மிஞ்சும்

No comments: