நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday 17 December 2009

சோக கீதமாக........

எல்லோருக்கும் ரசிப்புக்குரியதுதான்
புல்லாங்குழலொலி
எனக்குகமட்டும்
அதில் மூங்கில் காடுகளின்
சோக கீதமாக கேட்கிறதே

No comments: