உன் நினைவுகள்
என் இரவுகளை
தின்றுகொன்டிருக்கின்ற்ன...
என்னோடு எப்போதும்
பேசும் நிலவிற்கு
இப்போதெல்லாம்
பதில் சொல்வதில்லை...
நீ கடக்கும்
இடமெல்லாம் என்
காலடிகள் காத்துகிடக்கின்றன...
எனக்கான உனது
பார்வைகாக
என் வாழ்வு
நகர்ந்து கொன்டிருக்கிறது.
Thursday 17 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment