நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday 17 December 2009

யார் சொன்னார்கள்....

உனக்கு கவிதை எழுத
தெரியாது என்று யார் சொன்னார்கள்...
உன் புத்தகம் அனைத்திலும்
எழுதி இருக்கிறாயே...
உன் பெயரே ஒரு கவிதை யாய்.........

No comments: