நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday 10 December 2009

எப்படி மறக்கமுடியும் உன்னை?

தொலைந்துபோனவளே
என் சுவாசம் முழவதும்
நீதானடி சிதறிப்போன கனவுகளுடன்
இரவின்நிறத்தில்தான்
என்னிதயம் காத்திருக்கிறேன்
காலம் நம்மை சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன்

No comments: