நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday 10 December 2009

எதற்காக என்னை நேசித்தாய்?

எரியும் நெருப்பிலே எனையிட்டுப்போனவளே
எதற்காக என்னை நேசித்தாய்? இதயம்முழவதும்-
நீ தந்த நினைவுகளுடன் நின்மதியின்றி நான் வாழவா?

No comments: