நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday 10 December 2009

யாருக்குமே கேட்டிருக்காது ...

கடற்கரையில்
பிரிந்த காதலுக்கெல்லாம்
கத்திஅழும் சக்தி இருந்தால்
அலைகளின் சத்தம் யாருக்குமே கேட்டிருக்காது

No comments: