நான் இறந்த பிறகு,
தோண்டி பார் என் கல்லறையை,
சில வைரங்களும் முத்துகளும கிடைக்கலாம்,
அவை வேறு ஓன்றும் அல்ல,
உன்னோடு சிரிக்க நினைத்த சிரிப்புகளும்,
உனக்கு கொடுக்க நினைத்த முத்தங்களும் தான்..
Thursday 10 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment