தினம் தினம் எழும் கேள்விகள்-
பதில் தெரியாமலேயே தொலையும் நிமிடங்கள்.
இரவின் நிஷப்தத்தில் கூட உன் நினைவுகள்..
எதற்காக என் வாழ்வில் மௌனஅஞ்சலி செலுத்துகிறாய்?
நீ வருவாய் என தினந்தினம் காத்திருக்கிறேன் -
உன் கண்களைக் காண என் விழிகளும் ஏங்குதடி
Thursday 10 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment