நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday 10 December 2009

எதற்காக என் வாழ்வில் மௌனஅஞ்சலி செலுத்துகிறாய்?

தினம் தினம் எழும் கேள்விகள்-
பதில் தெரியாமலேயே தொலையும் நிமிடங்கள்.
இரவின் நிஷப்தத்தில் கூட உன் நினைவுகள்..
எதற்காக என் வாழ்வில் மௌனஅஞ்சலி செலுத்துகிறாய்?
நீ வருவாய் என தினந்தினம் காத்திருக்கிறேன் -
உன் கண்களைக் காண என் விழிகளும் ஏங்குதடி

No comments: