நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday 10 December 2009

நினைவுகளுடன் உனக்காக வாழ்கிறேன் ஜடமாக...

எதற்காக இத்தனை தூரம் விலகிச்சென்றாய்?
பதில் தேடித்தேடியே என் இளமைகள் தொலையுது
உன்னை எண்ணியே- உன்
நினைவுகளுடன் உனக்காக வாழ்கிறேன் ஜடமாக....

No comments: