உள்ளத்தின் தேடல் உயிருள்ளவரை உன்னோடுதான்
நான்கனவுகாணக் கற்றுக்கொண்டதும்உன்னோடுதான்
உன்னைநான் நேசிக்கவில்லை சுவாசித்திருக்கிறேன்
உயிரைக்கூட உனக்காகத்தான் எழுதிவைத்திருக்கிறேன்
உன்நினைவுகள் இருக்கும்வரை வேறுஉறவுகள் இனித்தேவையில்லை
அன்பேஉன்னை என் கைகடைசி சுவாசமும் நினைக்குமடி.......
Thursday 10 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment