நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday 10 December 2009

என் கைகடைசி சுவாசமும் நினைக்குமடி....உன்னை ...

உள்ளத்தின் தேடல் உயிருள்ளவரை உன்னோடுதான்
நான்கனவுகாணக் கற்றுக்கொண்டதும்உன்னோடுதான்
உன்னைநான் நேசிக்கவில்லை சுவாசித்திருக்கிறேன்
உயிரைக்கூட உனக்காகத்தான் எழுதிவைத்திருக்கிறேன்
உன்நினைவுகள் இருக்கும்வரை வேறுஉறவுகள் இனித்தேவையில்லை
அன்பேஉன்னை என் கைகடைசி சுவாசமும் நினைக்குமடி.......

No comments: