நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday 10 December 2009

ஏன் இந்த தூரம்?

உனக்கும் எனக்கும் இடையில்
ஏன் இந்த தூரம்
அதனால் தான் என் கண்ணில்
என்றும் ஈரம்
என்று வரும் நான் உன்னை
சேரும் நேரம்
அது வரை தாங்குமா உயிரை
இந்த தேகம்?

No comments: