உன்னை என்னும் தாபங்களே
என் வாழ்வாகிப்போனது.
தினமும் கரையும் காலங்களோடு
போராடும் கைதியாக்கினாய்.
என்றும் உன் நினைவுகள் நெஞ்சோடு-
காரணம் தெரியவில்லை.
கண்ணீரின் வலி என்றோ உனக்குத் தெரியும்
அன்று என் சோகங்கள் உனக்குப் புரியும்...
Thursday 10 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment