நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday 10 December 2009

நினைவு....

உன்னை நினைக்காத நேரங்களில் எல்லாம்
நினைத்துக் கொள்கிறேன்
உன்னை நினைக்கக் கூடாது என்று.

1 comment:

Anonymous said...

love ur poems...